தஞ்சாவூர்

தனியார் சூப்பர் மார்க்கெட்டில் ரூ. 3 லட்சம் திருட்டு

DIN

பட்டுக்கோட்டையை அடுத்த ஆத்திக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ப.தண்டாயுதபாணி (57). இவர் பட்டுக்கோட்டை கரிக்காடு அரசு பயணிகள் விடுதி எதிரில் சூப்பர் மார்க்கெட் (பல்பொருள் அங்காடி) நடத்தி வருகிறார்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை இவர் கடையின் வாசல் கதவு பூட்டை உடைத்து, கடையினுள் நுழைந்த மர்ம நபர் அங்குள்ள அலமாரியை கள்ளச் சாவி போட்டு திறந்து, அதிலிருந்த ரொக்கம் ரூ.3 லட்சத்தை திருடிச் சென்றுவிட்டாராம். இதுகுறித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை நகர போலீஸார் விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT