தஞ்சாவூர்

மத்திய குழு விரைவாக வர வலியுறுத்தல்

DIN

புயல் பாதிப்புகளைப் பார்வையிட மத்திய குழுவினர் விரைவாக வர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். 
இதுகுறித்து தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலர் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்திருப்பது: கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதற்கு மத்திய குழுவினர் உடனடியாக வர வேண்டும். 
மேலும், பாரபட்சமில்லாமல் தேசிய பேரிடர் நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதற்கு தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்ப வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT