தஞ்சாவூர்

கும்பகோணத்தில் தகைசார் ஆசிரியர் விருது வழங்கும் விழா

DIN

கும்பகோணம் தனியார் கல்லூரியில் ஆசிரியர் தின விழா, தகைசார் ஆசிரியர் விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி தாளாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். மாணவி வேம்பு வரவேற்றார். கல்லுôரி செயலாளர் மாலினி விஜயகுமார் தொடக்கவுரை நிகழ்த்தினார். முதல்வர் சரவணன் முன்னிலை வகித்தார்.
ஆடுதுறை மாவட்ட ஆசிரியர் பயிற்சி முதல்வர் அன்பழகன், குடவாசல் வட்டார கல்வி அலுவலர் பாப்பம்மாள் ஆகியோர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 100 ஆசிரியர்களுக்கு தகைசார் ஆசிரியர்களுக்கான விருதுகளை வழங்கி கெளரவித்தனர். நிறைவில் பேராசிரியர் ராதிகா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT