தஞ்சாவூர்

இரு வீடுகளில் திருட்டு: இளைஞர் கைது

DIN

திருவையாறு அருகே கோனேரிராஜபுரம் ரைஸ் மில் தெருவைச் சேர்ந்தவர் ஏ. சிவகுமார் (37). இவரது வீட்டில் பின்புறம் வழியாக புதன்கிழமை உள்ளே நுழைந்த நபர் பீரோவில் இருந்த ஒரு பவுன் நகையைத் திருடிக் கொண்டு வெளியே வந்தார். 
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அவரை விரட்டிப் பிடித்து நடுக்காவேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.போலீஸாரின் விசாரணையில் அவர் நடுக்காவேரி அரசமரத் தெருவைச் சேர்ந்த கே. மணிவண்ணன் (26) என்பதும், மேலும், கருப்பூர் தெற்கு காலனியை சேர்ந்த பாஸ்கர் வீட்டில் 2 பவுன் நகை, ரூ. 17,000 ரொக்கம் திருடியிருப்பதும் தெரிய வந்தது.  மணிவண்ணனை போலீஸார் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

SCROLL FOR NEXT