தஞ்சாவூர்

நுண்ணுயிர்கள் சிறப்பு சொற்பொழிவு

DIN

தஞ்சாவூர் அருகேயுள்ள பூண்டி அ. வீரையா வாண்டையார் நினைவு ஸ்ரீபுஷ்பம் கல்லூரியில் விலங்கியல் மற்றும் உயிரி தொழில்நுட்பவியல் துறை சார்பில்"உயிரியலில் தற்போதைய முன்னேற்றம்' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ஆர். வெங்கடாசலம் தலைமை வகித்தார். புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி விலங்கியல் துறைத் தலைவர் ஆ. நாகசத்யா சிறப்புரையாற்றினார். நிறைவு விழாவில் கல்லூரி தேர்வு நெறியாளர் கோ. கரிகாலன் வாழ்த்துரையாற்றினார்.
விலங்கியல் மற்றும் உயிரி தொட்பவியல் துறை ஒருங்கிணைப்பாளர் பி. நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குக் வித் கோமாளிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT