தஞ்சாவூர்

படைவெட்டி மாரியம்மன் கோயிலில் மாசி மாத வீதி விழா தொடக்கம்

DIN

கும்பகோணம் மடத்து தெருவில் உள்ள படைவெட்டி மாரியம்மன் கோயிலில் 131-வது மாசி மாத வீதி விழா திங்கள்கிழமை தொடங்கியது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத திரு நடன வீதியுலா நடைபெறும். இதன்படி, மாசி மாதத்தை முன்னிட்டு, பிப். 4-ம் தேதி பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கணபதி ஹோமத்துடன் காப்பு கட்டும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பிப். 17-ம் தேதி முதல் பச்சை காளி, பவளக் காளியம்மன் கோயிலிலிருந்து புறப்பட்டு பிப். 20-ம் தேதி வரை கும்பகோணம் நகரப் பகுதியில் வீதியுலா நடைபெறவுள்ளது. 21-ம் தேதி இரவு திருநடனக்காட்சியுடன் கோயிலை அடைகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT