தஞ்சாவூர்

கருத்தரங்கம்

DIN

தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் ஆய்வு மற்றும் முதுநிலை வணிகவியல் துறை சார்பில் காப்புரிமை பற்றிய விவரங்களை அறிதல் குறித்த மாநில அளவிலான கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கத்துக்குக் கல்லூரி முதல்வர் கேத்லீனா தலைமை வகித்தார். வணிகக் காப்புரிமை அலுவலர் பி. அகிலன் சிறப்புரையாற்றினார். வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர்கள் க. புனிதா, க. நித்யா தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT