தஞ்சாவூர்

வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு

DIN

தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை கருப்புத் தினத்தையொட்டி நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு பிப். 19-ம் தேதி போலீஸார் புகுந்து வழக்குரைஞர்களைத் தாக்கினர். ஆண்டுதோறும் இந்த நாளை வழக்குரைஞர்கள் கருப்பு நாளாக அனுசரித்து வருகின்றனர். இதையொட்டி, தஞ்சாவூரில் உள்ள வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT