தஞ்சாவூர்

நிவாரணப் பணிகளில் ஈடுபட்டோருக்கு பாராட்டு

DIN


பட்டுக்கோட்டை வட்டம், சூரப்பள்ளம் கிராமத்தில் இந்திரா காந்தி யூத் பவுண்டேசன் அமைப்பு சார்பில், கஜா புயலின்போது பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்காக நிவாரணப் பணிகளில் தீவிரமாக 
ஈடுபட்ட தன்னார்வலர்கள் 100 பேர் சனிக்கிழமை பாராட்டப்பட்டனர். 
இவர்களுக்கு புதுதில்லியில் பணியாற்றும் ஐ.பி.எஸ். அதிகாரி ஆர். சத்தியசுந்தரம் நினைவுப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். நிகழ்ச்சிக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கே. மகேந்திரன் தலைமை வகித்தார். திரைப்பட இயக்குநர் ஏ.சற்குணம், திமுக பேச்சாளர் ந.மணிமுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர் டாக்டர் பா.சதாசிவம் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். டி.சிவா வரவேற்றார். அ.வைரக்கண்ணு நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

அணியை சரிவிலிருந்து மீட்ட வெங்கடேஷ் ஐயர்; மும்பைக்கு 170 ரன்கள் இலக்கு!

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

SCROLL FOR NEXT