தஞ்சாவூர்

தஞ்சை அருகே பைக்கில் இருந்து விழுந்தவர் சாவு

DIN


தஞ்சாவூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த இளைஞர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
தஞ்சாவூர் அருகேயுள்ள நா. வல்லுண்டாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் மகன் சூர்யா (24). இவர் பைக்கில் கொல்லாங்கரை - வடக்குப்பட்டு சாலையில் வியாழக்கிழமை சென்றபோது தடுமாறி விழுந்து பலத்தக் காயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து தாலுகா போலீஸார் விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT