முகப்பு
தஞ்சாவூர்

ஜனவரி 23 மின் தடை

ஒரத்தநாடு அருகே உள்ள வடசேரி துணைமின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு

Updated On : 23 ஜனவரி 2019, 7:56 am IST
பகிர்:

ஒரத்தநாடு அருகே உள்ள வடசேரி துணைமின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் வடசேரி,  திருமங்கலக்கோட்டை,  முள்ளூர்பட்டிக்காடு,  பரவாக்கோட்டை, தளிக்கோட்டை,  கருப்பூர்,  புலவஞ்சி,  கீழக்குறிச்சி,  மண்டலக்கோட்டை, ஆவிக்கோட்டை,  ஒலையகுன்னம்,  மோகூர்,  அண்டமி, கண்ணுக்குடி மற்றும் அதை சார்ந்த பகுதிகளில்  புதன்கிழமை  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஒரத்தநாடு மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.