தஞ்சாவூர்

சந்தனமரம் வெட்டிக் கடத்தல்

DIN


பாபநாசம் அருகே கோயில் நிலத்திலிருந்த சந்தனமரத்தை வெட்டிக் கடத்திச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பாபநாசம் அருகிலுள்ள திருப்பாலைத்துறை சன்னதி தெருவைச் சேர்ந்தவர் தேவேந்திரன் (45). இவர், திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை பல ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகிறார்.இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு இந்த நிலத்திலிருந்த சந்தன மரத்தை அடையாளம் தெரியாத சிலர் வெட்டி கடத்திச் சென்றனர். இதுகுறித்து தேவேந்திரன் அளித்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT