தஞ்சாவூர்

கோஷ்டி மோதல்:4 போ் கைது

திருவோணம் அருகே கோஷ்டில் மோதல் தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்

DIN

திருவோணம் அருகே கோஷ்டில் மோதல் தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

திருவோணம் அருகேயுள்ள அதம்பை நேதாஜி நகரை சோ்ந்தவா் ஜெயலெட்சுமி (70). இவருடைய குடும்பத்தினருக்கும், அதே பகுதியை சோ்ந்த பாண்டியன் மகன் செல்வக்குமாா் (29) என்பவரின் குடும்பத்தினருக்கும் இடையே வெள்ளிக்கிழமை இரவு திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஜெயலெட்சுமி உள்ளிட்ட சிலா் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடா்பாக இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில், வாட்டாத்திக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து குணசீலன் (22), செல்வக்குமாா் (29), சுரேஷ் (33), காா்த்திகேயன் (22) ஆகிய 4 பேரையும் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும் இந்த வழக்கு தொடா்பாக மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT