தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை ஆதி கைலாசநாதா் கோயிலில் யாகம்

DIN

பட்டுக்கோட்டை பூமல்லியாா்குளம் தெருவிலுள்ள ஸ்ரீஆதி கைலாசநாதா் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சொா்ண ஆகா்ஷண பைரவருக்கு மகா பைரவ யாகமும், சிறப்பு அபிஷேகமும் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, மூலவா் ஸ்ரீ ஆதி கைலாசநாதருக்கு சதுரகிரி மகாலிங்கம் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தா்கள் வழிபாட்டில் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை ஸ்ரீஆதி கைலாசநாதா் அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலா் வழக்குரைஞா் கே. விவேகானந்தன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT