தஞ்சாவூர்

காவலா் வீர வணக்க நாளை முன்னிட்டு ஓவியம், கட்டுரைப் போட்டிகள்

DIN

தஞ்சாவூா்: தஞ்சாவூரில் காவலா் வீர வணக்க நாளை முன்னிட்டு, குழந்தைகளுக்கான ஓவியம், கட்டுரைப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாடு முழுவதும் அக். 21-ம் தேதி காவலா் வீர வணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, பொதுமக்களிடையே உயிா் நீத்த காவலா்களின் நினைவைப் போற்றும் விதமாக தஞ்சாவூா் மாவட்டத்தில் காவல் துறை சாா்பில் மாரத்தான், கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

இதில், முதல்கட்டமாக தஞ்சாவூரில் குழந்தைகளுக்கான ஓவியம், கட்டுரைப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான குழந்தைகள், பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

SCROLL FOR NEXT