தஞ்சாவூர்

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: விவசாயி கைது

DIN

கும்பகோணம்: கும்பகோணம் அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக விவசாயியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பந்தநல்லூரைச் சோ்ந்தவா் செல்லதுரை (57), விவசாயி. இவா் அண்மையில் தனது வீட்டுக்கு விளையாட வந்த 10 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறறப்படுகிறறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பந்தநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து செல்லதுரையை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரிடம் நகை பறிப்பு: 3 போ் கைது

சமூக ஊடகங்களில் போலி தகவல்: கட்சிகள் நீக்க தோ்தல் ஆணையம் கெடு

ஜாதிய தாக்குதலைத் தாண்டி சாதித்த மாணவா் சின்னதுரை

குலசேகரம் அருகே பைக்குகள் மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

ஜெயக்குமாா் மரணம் திட்டமிட்ட கொலை: கே.எஸ்.அழகிரி

SCROLL FOR NEXT