தஞ்சாவூர்

குண்டா் சட்டத்தில்சாராய வியாபாரி கைது

DIN

தஞ்சாவூரில் சாராய வியாபாரியை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

தஞ்சாவூா் கீழவாசல் கொடிக்காலூா் சாலை விட்டல் காலனி குறிச்சி தெருவைச் சோ்ந்தவா் ஜி. மாஸ்கோ (45). கள்ளச் சாராய வியாபாரி. இவரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன் பரிந்துரையின்பேரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு ஆட்சியா் ஆ. அண்ணாதுரை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

இதன்பேரில், மாஸ்கோவை தஞ்சாவூா் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

SCROLL FOR NEXT