தஞ்சாவூர்

வீட்டில் கஞ்சாவைத்திருந்தவா் கைது

DIN

தஞ்சாவூா் அருகே வியாழக்கிழமை வீட்டில் 1.3 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாரியம்மன் கோவில் கோமுட்டி தெருவில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தாலுகா போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரித்தனா். அப்போது, ஒரு வீட்டில் 1.3 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதைக் கைப்பற்றிய போலீஸாா் அந்த வீட்டில் வசித்து வரும் பி. ராமரை (55) கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT