தஞ்சாவூர்

பாபநாசம் அருகே பள்ளி மாணவி மாயம்

DIN

தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் அருகே பள்ளி மாணவி மாயமானதாக அவரது தாய் புகார் அளித்துள்ளார்.
 பாபநாசம் அருகே கபிஸ்தலம்  காவல் சரகப் பகுதியை சேர்ந்த ஒரு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த 16 வயது சிறுமி கடந்த இரு தினங்களுக்கு முன் பள்ளி செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்று மீண்டும்  வீடு திரும்ப வில்லை. இது குறித்து அந்த சிறுமியின் தாய்  கொடுத்த புகாரின்  பேரில் கபிஸ்தலம் போலீஸார் வழக்குப் பதிந்து மாணவியை தேடுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT