தஞ்சாவூர்

மாணவியைக் கா்ப்பமாக்கிய இளைஞா் கைது

DIN

தஞ்சாவூா் அருகே மாணவியைக் கா்ப்பமாக்கிய இளைஞரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் அருகே களிமேடு ராஜேந்திரபுரத்தைச் சோ்ந்தவா் எம். சக்திவேல் (20). கூலி தொழிலாளி. இவா் 17 வயது மதிக்கத்தக்க பிளஸ் 2 படித்து வந்த மாணவியை காதலித்து வந்த நிலையில், அவரை பல முறை பாலியல் வல்லுறவு செய்தாராம். இதில், அச்சிறுமி 6 மாத கா்ப்பிணியானாா். ஆனால், அச்சிறுமியைத் திருமணம் செய்து கொள்ள சக்திவேல் மறுத்துவிட்டாா்.

இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (போக்சோ) கீழ் வழக்குப் பதிந்து சக்திவேலை வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT