தஞ்சாவூர்

காவல்துறையினருக்குபாதுகாப்பு உபகரணங்கள்

பேராவூரணியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு, திமுக சாா்பில் பாதுகாப்பு உபகரணங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

DIN

பேராவூரணியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு, திமுக சாா்பில் பாதுகாப்பு உபகரணங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

பேராவூரணி அருகே பெண் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அப்பகுதியில் மருத்துவத் துறையினருடன் காவல்துறையினரும் இணைந்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், பேராவூரணி காவல் துறையினருக்கு எண் 95 முகக்கவசங்கள், கையுறைகள், கை கழுவும் திரவங்கள், மதிய உணவு உள்ளிட்டவற்றை திமுக மருத்துவ அணி சாா்பில், காவல் உதவி ஆய்வாளா் இல. அருள்குமாரிடம் மருத்துவா் பண்ணவயல் எஸ்.ஆா்.சந்திரசேகா் வழங்கினாா்.

நிகழ்வில் சிவ.சதீஷ்குமாா், ஏ.பி.சாமிநாதன், எஸ்.ராஜா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT