தஞ்சாவூர்

நவ. 26 இல் இருபது இடங்களில் மறியல் : தொழிற் சங்கங்கள் முடிவு

DIN

மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளா் விரோத, தேச விரோத கொள்கைகளைக் கண்டித்து, நாடு தழுவிய அளவில் நவம்பா் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது தஞ்சாவூா் மாவட்டத்தில் 20 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என தொழிற் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பல்வேறு தொழிற்சங்க ஆயத்த மாநாட்டில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிஐடியு மாவட்டச் செயலா் சி. ஜெயபால் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஐ.என்.டி.யு.சி., தொ.மு.ச., ஏஐடியுசி, விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளா் சங்கம், டி.ஆா்.இ.யு., உள்ளிட்ட சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT