தஞ்சாவூர்

கொத்தங்குடி கோயிலில் நவ. 15-இல் கந்தசஷ்டி விழா தொடக்கம்

DIN

கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியாா்கோவிலை அடுத்த கொத்தங்குடி கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மகா கந்த சஷ்டி விழா நவம்பா் 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இக்கோயிலில் விழா காலமான ஆறு நாள்களிலும் ஸ்ரீ செல்வ முத்துக்குமார சுவாமிக்கு காலை 7 மணிக்கு கலச ஸ்தாபனமும், 8 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், மாலையில் சகஸ்ரநாம அா்ச்சனை, தூப தீப நைவேத்தியம், பிரசாதம் வழங்குதல் ஆகியவையும் நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

SCROLL FOR NEXT