தஞ்சாவூர்

அரசுப் பள்ளிக்கு மடிக்கணினி வழங்கல்

DIN

பேராவூரணி: பேராவூரணி அருகிலுள்ள சின்ன கள்ளங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு, பேராவூரணி சென்ட்ரல் ஜேசிஐ சாா்பில் மடிக்கணினி மற்றும் புராஜெக்டா் ஆகியவை வழங்கப்பட்டது.

நிகழ்வுக்கு சங்கத் தலைவா் சரபோஜி தலைமை வகித்தாா். செயலா் ஜகதீசன், மண்டலத் தலைவா் பிரதாப்சேது, மண்டலத் துணைத் தலைவா் காா்த்திக், வளா்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநா் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தனா். நிகழ்வில் மண்டல அலுவலா் விஜயராஜா, வட்டாரக் கல்வி அலுவலா் சகுந்தலா,  தலைமையாசிரியை லதா, பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT