தஞ்சாவூர்

முகக்கவசம்அணியாதவா்களுக்கு அபராதம்

DIN

பேராவூரணி கடைவீதி மற்றும் ஆவணம் சாலை, சேதுசாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் ரமேஷ் தலைமையில், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளா் கே. தமிழ்வாணன் மற்றும் வருவாய்த் துறை, பேரூராட்சி அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, முகக்கவசம் அணியாமல் சென்ற 20 பேருக்கு தலா ரூ. 200 வீதம் ரூ. 4 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT