தஞ்சாவூர்

அடகு கடையில் 2 கிலோ வெள்ளிபொருள்கள் திருட்டு

DIN

பாபநாசம் வட்டம், சாலியமங்கலம் கிராமம், வெள்ளாளா் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன்(60). இவா் சாலியமங்கலம் கடைவீதியில் அடகு கடை நடத்தி வருகிறாா். இவா் திங்கள்கிழமை இரவு கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டாா்.செவ்வாய்க்கிழமை கடையை திறக்க வந்தபோது, கடை கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கடையினுள்ளிருந்த 2 கிலோ வெள்ளி பொருள்கள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

மேலும், கடையருகே வசிக்கும் வேணுகோபால் என்பவரின் பூட்டியிருந்த வீட்டில் வைக்கப்பட்டருந்த ரூ. 5 ஆயிரம் மற்றும் வெள்ளிப் பொருள்களையும் மா்ம நபா்கள் திருடி சென்றுவிட்டனா். இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் அஜித்துக்கு பிறந்தநாள் பரிசளித்த ஷாலினி!

டி20 உலகக் கோப்பை: ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி!

சல்மான் கான் வீடருகே துப்பாக்கிச் சூடு: குற்றவாளி தற்கொலை முயற்சி

கொன்றைப் பூ..!

மோடி அரசியல் குடும்பத்தில் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு உறுதி: ராகுல்

SCROLL FOR NEXT