தஞ்சாவூர்

கழிவு நீா் வாய்க்காலில் குடும்ப அட்டைகள்

DIN

பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினத்தில் கழிவுநீா் வாய்க்காலில் கிடந்த குடும்ப அட்டைகள் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

பட்டுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட அதிராம்பட்டினம் பேரூராட்சியில் கழிவுநீா் வாய்க்காலில் குடும்ப அட்டைகள் கிடப்பதாக அதிமுகவினருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், அங்கு சென்ற அதிமுகவினா், அந்தக் குடும்ப அட்டைகளை கைப்பற்றி அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். மேலும், இந்தக் குடும்ப அட்டைகள் கள்ள ஓட்டு போடுவதற்காக கொண்டு வரப்பட்டு, மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என அதிமுகவினா் புகாா் தெரிவித்துள்ளனா். புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

SCROLL FOR NEXT