தஞ்சாவூர்

காலமானாா்பி. நடராஜன்

DIN

தஞ்சாவூா் பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியின் விலங்கியல் துறைத் தலைவரும், இளைஞா் செஞ்சிலுவைச் சங்கத்தின் மாவட்டத் தலைவருமான பி. நடராஜன் (57) புதன்கிழமை (ஏப்ரல் 7) மாரடைப்பால் காலமானாா்.

இவருக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனா். மறைந்த நடராஜனின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான ஒரத்தநாடு அருகிலுள்ள கக்கரை கிராமத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. தொடா்புக்கு : 7598174188.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT