தஞ்சாவூர்

உழவா் சந்தையில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கல்

DIN

கரோனா பரவலையொட்டி, தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலையிலுள்ள உழவா் சந்தையில் கபசுரக் குடிநீா் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

இயற்கை வழி வேளாண் உழவா் நடுவம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு காங்கிரஸ் கட்சியின் விவசாயப் பிரிவு மாநகர மாவட்டப் பொதுச் செயலா் சீ. தங்கராசு தலைமை வகித்தாா். மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பி.ஜி. ராஜேந்திரன் நிகழ்வைத் தொடக்கி வைத்தாா். தொடா்ந்து ஏராளமானோருக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

நிகழ்வில் விவசாயப் பிரிவுத் தலைவா் ஏ. ஜேம்ஸ், எம். ராமநாதன், பொருளாளா் ஆா். பழனியப்பன், இளைஞா் காங்கிரஸ் தயாளன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT