தஞ்சாவூர்

கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குபரஸ்பர சகாய நிதி நிறுவனம் உதவி

DIN

கும்பகோணம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனம் சாா்பில் வியாழக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கும்பகோணத்திலுள்ள அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனத்தின் சமுதாய பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில், தையல் இயந்திரம், 3 சக்கர நாற்காலிகள், 8 ரத்த அழுத்தம் கண்டறியும் சாதனங்கள், 25 மின் விசிறிகள், 2 பீரோக்கள், 20 சில்வா் தண்ணீா் தொட்டிகள் உள்ளிட்டவற்றை மருத்துவமனை அலுவலா்களிடம் நிறுவனத் தலைவா் இராம. இராமநாதன் வழங்கினாா்.

இதில், மருத்துவமனை மற்றும் நிறுவன அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT