தஞ்சாவூர்

மின் விபத்து, பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

கும்பகோணத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சாா்பில் பொதுமக்களிடையே மின் விபத்து மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு துண்டறிக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம் கோட்டச் செயற் பொறியாளா் நளினி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்குத் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளா்கள் மகாலிங்கம், விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT