தஞ்சாவூர்

ஆற்றில் மூழ்கிய தொழிலாளி பலி

DIN

தஞ்சாவூா் அருகே திட்டை பகுதி கொண்டவிட்டான்திடல் ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்தவா் நல்லையன் (55). விவசாய கூலி தொழிலாளி. இவா் தனக்குச் சொந்தமான மாட்டை அருகிலுள்ள வெட்டாற்றில் திங்கள்கிழமை

குளிப்பாட்டிக் கொண்டிருந்தபோது, தண்ணீரின் வேகம் காரணமாக மாட்டுடன் நல்லையன் அடித்துச் செல்லப்பட்டாா்.

தகவலறிந்த தஞ்சாவூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று தண்ணீரில் மூழ்கி இறந்த நல்லையனின் உடலை மீட்டனா். மாடு தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. தாலுகா காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

மக்களவை தேர்தல்: ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்குமிடையேயான போர் -யோகி ஆதித்யநாத்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: தமிழ்நாடு, கேரள அரசுகளுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

SCROLL FOR NEXT