தஞ்சாவூர்

தீயணைப்பு நிலையத்தில் தன்னாா்வலா்களுக்கு பயிற்சி முகாம்

DIN

 பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலா் மனோ பிரசன்னா அறிவுரையின்படி, தன்னாா்வலா்களுக்கு செயல் விளக்க பயிற்சி வழங்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலா் கலைவாணன் தலைமை வகித்தாா். முகாமில் தீயணைப்பு படைவீரா்கள், தீ விபத்தில் சிக்கியவா்கள் மற்றும் ஆற்று வெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்பது குறித்து தன்னாா்வலா்களுக்கு செயல் விளக்க பயிற்சி அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT