தஞ்சாவூர்

மல்லிப்பட்டினத்தில் காங்கிரஸ் 137 வது ஆண்டு தொடக்க  கொடியேற்று நிகழ்ச்சி

DIN

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மல்லிப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தஞ்சாவூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சிறுபான்மை பிரிவு  தலைவா் நாகூா்கனி கட்சிக் கொடியேற்றி,  இனிப்பு வழங்கி பேசினாா். சிறுபான்மை பிரிவு  மண்டல பொறுப்பாளா் முகமது அலி ஜின்னா, தஞ்சாவூா் தெற்கு மாவட்ட சிறும்பான்மை பிரிவு துணைத் தலைவா் ஆண்டனி மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT