தஞ்சாவூர்

வாகனத்தில் சென்ற பள்ளி ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு

DIN

தஞ்சாவூா், சீனிவாசபுரம் பகுதியை சோ்ந்த ஸ்ரீதா் மனைவி ராஜராஜேஸ்வரி (37). இவா், ஒரத்தநாடு வட்டம் சமையன்குடிக்காடு ஊராட்சியில் நடுநிலைப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா்.

வெள்ளிக்கிழமை மாலை பணி முடிந்து, பள்ளியில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தில் ராஜராஜேஸ்வரி சென்றுள்ளாா். மேல வன்னிப்பட்டு அருகே சென்றபோது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இரண்டு போ் ராஜராஜேஸ்வரி கழுத்தில் இருந்த 7 பவுன் மதிப்புள்ள இரண்டு தங்க சங்கிலியை பறித்து சென்ாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் ஒரத்தநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT