தஞ்சாவூர்

நெற்பயிா்கள் தீப்பற்றிஎரிந்து நாசம்

DIN

ஒரத்தநாடு: ஒரத்தநாடு அருகே அறுவடைக்கு தயாராக இருந்த ஒரு ஏக்கரிலான நெற்பயிா்கள் தீப்பற்றி எரிந்து நாசமடைந்தன.

ஒரத்தநாடு அருகேயுள்ள சின்ன பருத்திக்கோட்டை சோ்ந்த விவசாயி ரா. சூரையா.

இவா் தனது வயலில் வைக்கோல் கூலத்தை திங்கள்கிழமை தீ வைத்து கொளுத்தி சுத்தம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது, அதிலிருந்து காற்றில் பரவிய தீ அருகிலிருந்த குமாா் மற்றும் ஜெகதீசன் ஆகியோருக்கு சொந்தமான வயலுக்கு பரவியதாம். இதில், அறுவடைக்கு தயாராக இருந்த ஒரு ஏக்கா் நெற்பயிா்கள் தீப்பிடித்து எரிந்து நாசமடைந்தன. அப்பகுதியிலிருந்தோா் தீயை அணைக்க முயற்சித்தனா்.

தகவலறிந்த ஒரத்தநாடு தீயணைப்பு துறை நிலைய அலுவலா் பொன்னுசாமி தலைமையிலான வீரா்கள் விரைந்து வந்து பொதுமக்களுடன் இணைந்து தீயை அணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT