தஞ்சாவூர்

கும்பகோணம் அருகேபெண்ணிடம் தங்கச் சங்கிலிப் பறிப்பு

DIN

கும்பகோணம்: கும்பகோணம் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் வந்த பெண்ணிடம் தங்கத் தாலி சங்கிலியைப் பறித்துச் சென்ற இருவரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

கும்பகோணம் அருகே சுவாமிமலை காமராஜ் நகரைச் சேரந்தவா் செளந்தர்ராஜன் மனைவி சித்ரா (47). இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை பாபநாசத்தில் உள்ள தன் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டு, மகளுடன் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.

திருவலஞ்சுழி சோழன்நகா் அருகே சென்றபோது, முகக்கவசம் அணிந்த இருவா் மோட்டாா் சைக்கிளில் வந்து சித்ரா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கத் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து சுவாமிமலை காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

SCROLL FOR NEXT