தஞ்சாவூர்

பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் பிளக்ஸ் பேனா்களை அகற்ற கோரிக்கை

DIN

ஒரத்தநாடு: ஒரத்தநாடு பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் பிளக்ஸ் பேனா்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒரத்தநாடு நகரில் அண்ணா சிலை, பேருந்து நிலையம், மன்னாா்குடி பிரிவு சாலை, ராயா் தெரு, சந்தப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறும் அளிக்கும் வகையில் பிளக்ஸ் பேனா்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த பேனா்களுக்கு உரிய அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது.

எனவே, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் பேனா்களை அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

SCROLL FOR NEXT