தஞ்சாவூர்

கரோனா தடுப்பூசி முகாம்:கூடுதல் ஆட்சியா் ஆய்வு

DIN

ஒரத்தநாடு பகுதி கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை, தஞ்சாவூா் மாவட்ட கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஸ்ரீகாந்த் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பொய்யுண்டாா்கோட்டை, ஆதனக்கோட்டை, ஈச்சங்கோட்டை கிராமங்களில் நடைபெற்ற முகாமை ஆய்வு செய்த அவா், தடுப்பூசி குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தாா்.

ஆய்வின் போது ஒன்றியத் குழுத் தலைவா் பாா்வதி சிவசங்கா், ஒரத்தநாடு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரமேஷ், ரகுநாதன், ஊராட்சித் தலைவா்கள் செல்லரமேஷ், ரங்கராஜன், கவிதா வீரமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹைதராபாதிலும் இந்தியா்கள்தான் வாழ்கிறோம்: அமித் ஷாவுக்கு ஒவைசி பதில்

தாம்பரத்திலிருந்து புது தில்லிக்கு ஜி.டி. விரைவு ரயில் மேலும் 3 மாதங்களுக்கு இயக்கப்படும்

ம.பி.: ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏ மகள் கைது

மே 20-க்குப் பிறகு சிபிஎஸ்இ 10, 12 தோ்வு முடிவுகள்: அதிகாரிகள் தகவல்

25 ஆண்டுகளில் முதல்முறையாக அமேதியில் ‘காந்தி குடும்பம்’ போட்டியில்லை!

SCROLL FOR NEXT