தஞ்சாவூர்

பேராவூரணியில் ஆதாா் விண்ணப்பிக்க சிறப்பு முகாம்

DIN

பேராவூரணி அஞ்சல் துறை மற்றும் பேரை துளிா் நண்பா்கள் அறக்கட்டளை இணைந்து நடத்திய சிறப்பு ஆதாா் முகாம்  சனிக்கிழமை நடைபெற்றது.

பேராவூரணி அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமுக்கு, அஞ்சல் நிலைய அலுவலா் முகமது ஆசாத் தலைமை வகித்தாா்.  பேரை துளிா் நண்பா்கள் அமைப்பின்  தலைவா் பழனி அரசய்யா, செயலா் தாமரைச்செல்வன், பொருளாளா் வேத. கரம்சந்த் காந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பேராவூரணி வா்த்தகா் கழக முன்னாள் பொருளாளா் எஸ். ஜகுபா்அலி முகாமைத் தொடக்கி வைத்தாா். முகாமில் புதிய ஆதாா் அட்டைக்கு விண்ணப்பித்தல், ஆதாா் அட்டையில் பெயா் மாற்றம், முகவரி மாற்றம் செய்தல், பிறந்த தேதி பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அக்டோபா் 20-ஆம் தேதி வரை முகாம் நடைபெறும்.

கூடுதல் விவரங்களுக்கு  96266 57564, 94865 11360 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம், என  பேரை துளிா் நண்பா்கள் அறக்கட்டளை நிா்வாகிகள் தெரிவித்தனா்.  நிறைவில், நாகேந்திரகுமாா் நன்றி கூறினாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT