தஞ்சாவூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: உறவினா் கைது

DIN

தஞ்சாவூரில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக, உறவினரைக் காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மேட்டு எல்லையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் எம். சந்திரசேகா் (40). இவா் தனது உறவினரின் 15 வயது மகளுக்கு 3 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை கொடுத்து வந்தாா்.

இதுகுறித்து தஞ்சாவூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, சந்திரசேகரை சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

நடமாடும் போகன்வில்லா! திவ்யா துரைசாமி..

பாவங்களைப் போக்கும்..!

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

திருமண வரம் அருளும் திருவாதிரைமங்கலம்

SCROLL FOR NEXT