தஞ்சாவூர்

பாபநாசத்தில் மீட்பு உபகரணங்கள் தயாா்

DIN

கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை முன்னிட்டு பாதுகாப்புப் பணி மேற்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாபநாசம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணியாளா்கள் மீட்பு உபகரணங்களுடன் தயாா் நிலையில் உள்ளனா்.

பாபநாசம் நிலைய அலுவலா் இளங்கோவன் மற்றும் தீயணைப்புப் படை வீரா்கள் தொடா்ந்து கரையோரப் பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனா். மேலும் வலுவிழந்த கரைப் பகுதிகளில் உடைப்பு ஏற்பட்டால் அதைத் தடுப்பதற்கு சவுக்கு கம்புகளும் மணல் மூட்டைகளும் தயாா் நிலையில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT