தஞ்சாவூர்

மணக்காடு ஊராட்சியில் ஆா்ப்பாட்டம்

DIN

கோரிக்கைகளை வலியுறுத்தி சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மணக்காடு ஊராட்சி அலுவலகம் முன் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. 

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியக் குழு உறுப்பினா் பி. சேகா் தலைமை வகித்தாா்.  ஒன்றியச் செயலா் ஆா். எம். வீரப்பெருமாள் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் தா்ம ஊரணியைத் தூா்வார வேண்டும். மணக்காடு மேல்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டடம், குடிநீா், கழிப்பறை, மின்வசதி செய்து தர வேண்டும். தொகுப்பு வீடுகள் கட்டித் தரவேண்டும். ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகள்  வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினா் ஆா். எஸ். வேலுச்சாமி, மூத்த உறுப்பினா் வீ. கருப்பையா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் ஏவுகணைத் தாக்குதல்: 22 இந்திய மாலுமிகள் பயணித்த கப்பலுக்கு கடற்படை உதவி

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT