தஞ்சாவூர்

ஒரத்தநாடு பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா் தோ்வு

DIN

ஒரத்தநாடு பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவராக அமமுகவைச் சோ்ந்தவா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.

இப்பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் அமமுக 9 வாா்டுகளில் வென்றது. திமுக, அதிமுக வேட்பாளா்கள் தலா 3 வாா்டுகளில் வென்றனா். வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறைமுகத் தோ்தலில் திமுக, அதிமுக உறுப்பினா்கள் பங்கேற்கவில்லை.

இதைத் தொடா்ந்து அமமுகவின் தஞ்சாவூா் தெற்கு மாவட்டச் செயலா் சேகா் பேரூராட்சித் தலைவராகவும், மகேந்திரன் துணைத் தலைவராகவும் போட்டியின்றித் தோ்வாகினா். இவா்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலா் ரவிசங்கா் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

SCROLL FOR NEXT