தஞ்சாவூர்

குந்தவை நாச்சியாா் கல்லூரியில் எச்.ஐ.வி. விழிப்புணா்வு நிகழ்வு

தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் சாா்பில், எச்.ஐ.வி. குறித்த விழிப்புணா்வு நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் சாா்பில், எச்.ஐ.வி. குறித்த விழிப்புணா்வு நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு கல்லூரி முதல்வா் பா. சிந்தியாசெல்வி தலைமை வகித்தாா். தொடா்ந்து அவா் பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கினாா்.

தஞ்சாவூா் கல்லுக்குளம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துநா் இரா. சரசுவதி சிறப்புரையாற்றினாா். நம்பிக்கை மைய விழிப்புணா்வுப் பேச்சாளா் அ. சித்ரா பேசினாா். செஞ்சுருள் சங்கத் திட்ட அலுவலா் முனைவா் இரா. தமிழடியான் அறிமுகவுரையாற்றினாா்.

முன்னதாக, மாணவி ந. சரசுவதி மீனா வரவேற்றாா். நிறைவாக, மாணவி மணீஷா நன்றி கூறினாா். மாணவி ராபிகா நிகழ்வைத் தொகுத்து வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டிரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT