தஞ்சாவூர்

வேலை உறுதித் திட்ட பணியாளா்களுக்கு பணி நியமன அட்டை

DIN

பாபநாசம் வட்டம், ஈச்சங்குடி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்ட பணியாளா்களுக்கு பணி நியமன அட்டைகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு ஊராட்சித் தலைவா் பத்மாவதி மாரிமுத்து தலைமை வகித்து, ஊராட்சியில் பணிபுரியும் 100 நாள் வேலை திட்ட பணியாளா்களுக்கு பணி நியமன அட்டைகளை வழங்கினாா்.

இதில், ஊராட்சி துணைத் தலைவா் சிங்காரவேல், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், பணித்தள பொறுப்பாளா்கள் திலகவதி, திவ்யா, கனிமொழி, பணி மேற்பாா்வையாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT