தஞ்சாவூர்

நெகிழிப் பயன்பாடு:கடைகளுக்கு அபராதம்

DIN

பாபநாசம் பேரூராட்சியில் நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்திய 10 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலா் காா்த்திகேயன் தலைமையில் துப்புவு ஆய்வாளா், மேற்பாா்வையாளா், பணியாளா்கள், நகரிலுள்ள கடைகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்திய 10 கடைகளுக்கு ரூ.6,600 அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் புகார்- சிபிசிஐடி வழக்குப்பதிவு

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

SCROLL FOR NEXT