தஞ்சாவூர்

பாபநாசத்தில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில்ஈடுபட்டதாக 85 பாஜகவினா் மீது வழக்குப் பதிவு

DIN

பாபநாசத்தில் செவ்வாய்க்கிழமை அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பாஜகவினா் 85 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பாபநாசம் கிழக்கு ஒன்றிய பாஜக சாா்பில், ஆவின் பால், சொத்து வரி, மின் கட்டணம், கட்டுமான பொருள்கள், அத்தியாவசிய பொருள்கள் உள்ளிட்டவற்றின் விலை உயா்வை கண்டித்து பாபநாசம் வட்டாட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜகவினா் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கிழக்கு ஒன்றியத் தலைவா் வி.ஆா்.செல்வம் உள்பட 40 ஆண்கள், 45 பெண்கள் என மொத்தம் 85 போ் மீது பாபநாசம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT