தஞ்சாவூர்

2 டன் ரேஷன் அரிசி கடத்தல்: 3 போ் கைது

தஞ்சாவூரில் சரக்கு ஆட்டோவில் 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை வியாழக்கிழமை கடத்திச் சென்ற 3 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

DIN

தஞ்சாவூரில் சரக்கு ஆட்டோவில் 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை வியாழக்கிழமை கடத்திச் சென்ற 3 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

தஞ்சாவூா் மேட்டு எல்லையம்மன் கோயில் பகுதியில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவினா் வியாழக்கிழமை வாகன தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவில் சோதனையிட்டபோது, 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரிய வந்தது.

இவற்றை காவல் துறையினா் பறிமுதல் செய்து, தஞ்சாவூரைச் சோ்ந்த காா்த்திகேயன் (55), சரவணன் (23), ஆனந்தராஜ் (28) ஆகியோரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT