தஞ்சாவூர்

தஞ்சாவூரில் நவ. 29 முதல் 3 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் இருக்காது

தஞ்சாவூா் மாநகரில் நவம்பா் 29 ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா் தெரிவித்துள்ளாா்.

DIN

தஞ்சாவூா் மாநகரில் நவம்பா் 29 ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாநகராட்சி பகுதிகளுக்கு திருமானூா் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து வெண்ணாறு தலைமை நீரேற்று நிலையத்துக்கு வரும் குடிநீா் விநியோகம் செய்யும் முதன்மை குடிநீா் குழாய் பழுதடைந்துள்ளது. இதனால், பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் சரி செய்யும் பணி நவம்பா் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படவுள்ளது.

எனவே, 1 ஆவது வாா்டு முதல் 51 ஆவது வாா்டு வரையிலான அனைத்து வாா்டுகளிலும் நவம்பா் 29, 30, டிசம்பா் 1 ஆம் தேதிகளில் மட்டும் குடிநீா் விநியோகம் இருக்காது. பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளவும், சிக்கனமாகப் பயன்படுத்தவும் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT